News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

In கிாிக்கட்     November 1, 2018 12:35 pm GMT     0 Comments     1469     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை 9 விக்கெட்க்கல் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது.

இந்திய மேற்கிந்திய தீவகள் அணிகளுக்கிடையிலான, ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) திருவானந்தபுரத்தில் நடைபெற்றது.

இந்த போட்டி இரு அணிக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அந்திய அணியின் பந்து வீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 31.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்ளையும் இழந்து, 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், ஹோல்டர் 25 ஓட்டங்களையும், சாமுவேல்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில், ஜடேஜா 4 விக்கட்டுக்களையும், பும்ரா, கலீல் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 105 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திய அணி, 14.5 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இலந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில், ரோஹித் சர்மா 63 ஓட்டங்களையும், அணித்தலைவர் விராட் கோஹ்லி 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி, 3-1 எனக் கைப்பற்றியது.

போட்டியின் நாயகனாக ரவீந்திர ஜடேஜாவும், தொடரின் நாயகனாக விராட் கோஹ்லியும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்  

    பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் இந்தியாவின் கூடுதல் நீரை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக போ

  • ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – உளவுத்துறை எச்சரிக்கை!  

    ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தொடர்ந்தும் தாக்குதல்

  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!  

    யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மை

  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்  

    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார் என காங்கிரஸ் கட

  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்  

    ஜனாதிபதி ராம் நாத் கோவிந் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்துள்ளார். சென


#Tags

  • INDIA
  • West Indies.
    பிந்திய செய்திகள்
  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
    பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
    காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
    காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
    போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
  • கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
    கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
    மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
    அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.