News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. மோசடி குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – இலங்கை கிரிக்கட் சபை

மோசடி குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – இலங்கை கிரிக்கட் சபை

In கிாிக்கட்     September 14, 2018 12:04 pm GMT     0 Comments     1559     by : Benitlas

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடி குறித்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரம் கொண்ட அதிகாரி கமல் பத்மசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

5.5 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வெளியில் வங்கிக் கணக்கு ஒன்றுக்கு மாற்றப்பட்டமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் தற்போது நிதிமோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பவற்றால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணைகளில் இலங்கை கிரிக்கட் சபைக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலவுக்கு சொந்தமான நிறுவனமொன்றில் பணியாற்றிய நபரொருவர், இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிதிப்பிரிவில் சேவையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வா இதனைக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சுதந்திர தனிநாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!  

    கற்றலோனிய பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பார

  • ஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!  

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ

  • கோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் கைது!  

    மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் கோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை

  • கஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ

  • அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை!  

    முக்கிய இரண்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள


#Tags

  • ஆஷ்லி டி சில்வா
  • கமல் பத்மசிறி
  • மோசடி
  • விசாரணை
  • ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை
    பிந்திய செய்திகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
    புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.