News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. மோடியை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு அச்சம்: சந்திரபாபு நாயுடு

மோடியை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு அச்சம்: சந்திரபாபு நாயுடு

In இந்தியா     November 4, 2018 4:33 am GMT     0 Comments     1418     by : Yuganthini

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தால் சிறைக்கு அனுப்பி விடுவாரென்ற அச்சத்தில் தான் நடிகர் பவன் கல்யாணும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் தன்னை விமர்சிப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், ஓங்கோலிக்கு  நேற்று (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“அரசியல், திரைக்கதை போன்றதல்ல என்பதை உணர்ந்து நடிகர் பவன் கல்யாண் செயற்பட வேண்டும்.

மேலும் பவன் கல்யாணுக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், மோடி என்றால் அச்சம். இதற்கு காரணம் அவர்களின் மீதுள்ள வழக்கும், கருப்பு பணமும் ஆகும்.

ஆகையால் பா.ஜ.க.வையோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியையோ விமர்சித்தால், அவர்களை சிறைக்கு அனுப்பி விடுவார்  என்ற அச்சத்தில் தான் தொடர்ச்சியாக  என்னை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், நான் எந்தவித ஊழலும் செய்யாமல் மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றேன். இதனால் எனக்கு ஒருபோதும் அச்சம் இல்லை” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நாளை  

    புல்வாமா தாக்குதலையடுத்து அரசாங்கம் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கும் வகையில்

  • இந்திய தூதரை உடனடியாக டெல்லி திரும்புமாறு உத்தரவு  

    பாகிஸ்தானிலுள்ள இந்தியாவிற்கான தலைமை தூதுவரான அஜய் பிசாரியாவை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை

  • தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு வரையறையற்ற அதிகாரம்: மோடி  

    காஷ்மீர், புல்வமா தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க, பாதுகாப்பு படைகளுக்கு வரையறைய

  • மோடியின் ஆட்சியே மீண்டும் அமைய வேண்டுமென கிரிவலம் செல்லும் தொழிலாளி  

    பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியே மீண்டும் இந்தியாவில் ஏற்படவேண்டுமென, கூலி தொழிலாளியொருவர் கிரிவலம்

  • ஆந்திராவில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டம்  

    ஆந்திராவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ரூ.4 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட


#Tags

  • Chandrababu Naidu
  • modi
  • Pawn Kaalyan
  • சந்திரபாபு நாயுடு
  • பவன் கல்யாண்
  • மோடி
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
    யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.