News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • கடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. மோடியை விமர்சித்த சசி தரூர் மீது அவதூறு வழக்கு!

மோடியை விமர்சித்த சசி தரூர் மீது அவதூறு வழக்கு!

In இந்தியா     November 3, 2018 9:50 am GMT     0 Comments     1257     by : Najee

மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர் என்று மோடியை விமர்சித்த முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பா.ஜக தலைவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெங்களூர் நகரில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன்போது சசி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பத்திரிகையாளரிடம் கூறியபோது, “மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர். அந்த தேளை கையாலும் எடுத்தெறிய முடியாது, செருப்பால் அடித்து கொல்லவும் முடியாது” என உதாரணம் கூறியதாக சசி தரூர் கூறியிருந்தார்.

மேலும் சசி தரூரின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்ததுடன் சிவபக்தரான தனது மத உணர்வையும், கோடிக்கணக்கான சிவனடியார்களின் பக்தியையும் இழிவுப்படுத்தி விட்டதாக முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பா.ஜ.க. தலைவர் ராஜீவ் பபர் டெல்லி நீதிமன்றத்தில் இன்று(சனிக்கிழமை) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • சசி தரூர் மீது
  • முன்னாள் மந்திரி
  • மோடியை விமர்சித்த
    பிந்திய செய்திகள்
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
    ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
    கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
    வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
    இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  • பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
    பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
    காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
  • டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
    டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
  • உலக உலா (22.02.2019)
    உலக உலா (22.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (22.02.2019)
    முதன்மைச் செய்திகள் (22.02.2019)
  • ஹீரோவாக நடித்து ஜெயித்தாரா RJ பாலாஜி – வசூல் விபரம்!
    ஹீரோவாக நடித்து ஜெயித்தாரா RJ பாலாஜி – வசூல் விபரம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.