News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் கலந்துரையாடல்!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • அரசியலமைப்பு பேரவையில் உள்ள அனைவரும் சுயமாக பதவி விலகி வேண்டும் – எதிர்க்கட்சி!
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு: வைகோ பதற்றம்!

ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு: வைகோ பதற்றம்!

In இந்தியா     March 31, 2018 9:15 am GMT     0 Comments     1608     by : Kemasiya

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக ம.தி.மு.க. தொண்டர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இன்று (சனிக்கிழமை) ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இடம்பெற்று வரும் நடைபயணத்தின் போது இந்த முயற்சியில் ரவி என்னும் இளைஞர் ஈடுபட்டுள்ளார்.

இன்று நண்பகல் நடைபயண பொதுக்கூட்டம் ஒன்றில்  பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றிக் கொண்டிருக்கையில், “நியூட்ரினோ திட்டத்தை கைவிடுக’ எனக் கூச்சல் எழுப்பியவாறு சிவகாசியை சேர்ந்த ரவி என்னும் இளைஞர் தீக்குளித்துள்ளார்.

இதை மேடையில் இருந்து அவதானித்த வைகோ உடனடியாக இறங்கி வந்து தீயை அணைக்கு முயற்சிக்கு கைகொடுத்ததோடு ரவியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதை தொடர்ந்து மேடைக்கு சென்று பேசிய வைகோ, தொண்டர்கள் தீக்குளிப்பது தவறு. அறவளியில் இடம்பெறும் போராட்டம் இது. குறித்த இளைஞன் புன்னகையோடு இங்கு வந்தார், அதற்கிடையில் இப்படியொரு முடிவை மேற்கொண்டுள்ளமை மனவருத்தமளிக்கிறது” எனக் கண்ணீர் விட்டார் அழுதார் வைகோ.

மேலும் கட்சி நிர்வாகிகள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த வைகோ, ரவியை அப்பல்லோ வைத்தியசாலையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மோடிக்கு கறுப்புக்கொடி காட்டியதால் மரியாதை இழந்தார் வைகோ- வானதி சீனிவாசன்  

    பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி வருவதாலேயே ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தற்

  • சட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்றவர்கள் கைது  

    தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகச் செல்லமுயன்ற 5 அகதிகள் உட்பட 7 பேரை மடக்கிப் பிடித்த

  • மோடிக்கு எதிராக  கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க உறுப்பினர்கள் கைது    

    திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ம.தி.மு.க.வின

  • மம்தா பானர்ஜியை பழிவாங்க பா.ஜ.க தொடர் முயற்சி – ஸ்டாலின் ஆவேசம்  

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக,

  • இடைக்கால வரவு செலவுத்திட்டம் வரவேற்கத்தக்கது – எடப்பாடி பழனிசாமி  

    மக்களுக்கு நன்மை செய்யும் வகையிலேயே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என தமிழக முதல்வர்


#Tags

  • தீக்குளிப்பு
  • மதுரை
  • மா.தி.மு.க
  • வைகோ
    பிந்திய செய்திகள்
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
    தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
    தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
    மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
    ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
    மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.