News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. யாழில் இடம்பெற்ற தெய்வீக சுகானுபவம்!

யாழில் இடம்பெற்ற தெய்வீக சுகானுபவம்!

In இலங்கை     September 6, 2018 6:36 am GMT     0 Comments     1379     by : Benitlas

இந்தியாவின் பிரபல பரதநாட்டியக் கலைஞர் கலைமாமணி, நிருத்திய சூடாமணி, நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணனும், அவரது குழுவினரும் இணைந்து யாழில். பரதநாட்டிய நடன அளிக்கையினை வழங்கினார்கள்.

யாழ்.நல்லூர் சங்கிலியன் தோப்பில் நேற்று(புதன்கிழமை) மாலை 6.30 மணியளவில் குறித்த நடன அளிக்கை நடைபெற்றது.

யாழ்.இந்திய துணைத்தூதரகம் , இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேராயம் , மற்றும் வடமாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து தெய்வீக சுகானுபவம் -7 எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதேவளை, குறித்த குழுவினர் இன்று(வியாழக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் பாரதநாட்டிய பயிற்சி பட்டறையை நடத்தவுள்ளதுடன், மாலை 4.30 மணிக்கு நகரசபை மண்டபத்தில் நடன அளிக்கையையும் வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க. அஞ்சாது – ஸ்டாலின்  

    எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க.வை எவராலும் அசைக்கமுடியாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித

  • பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்  

    கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை

  • காஷ்மீரில் துப்பாக்கியுடன் வருபவர்கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள் – இந்திய இராணுவம்  

    துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் எவரைப்பார்த்தாலும் சுட்டுத் தள்ளுவோம் என்று இந்திய இராணுவ உயரதிகா

  • புல்வாமா தாக்குதல் கொடூரமானது: டொனால்ட் ட்ரம்ப்  

    இந்தியாவும் – பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படுமென்றும் புல்வாமா த

  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார்: இஸ்ரேல்  

    மிக முக்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனையின்றி உதவ தய


#Tags

  • இந்தியா
  • நல்லுார்
  • பரதநாட்டியம்
  • யாழ்ப்பாணம்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.