News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கனடாவின் சில பகுதிகளுக்கு கடுங்குளிர் எச்சரிக்கை!
  • வடகொரியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த தயார்!- தென்கொரியா
  • பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்
  • கீழ்த்தரமாக விமர்சித்தவர்களுடன் கூட்டணி! – கனிமொழி சாடல்
  • வெனிசுவேலாவிற்கு நிவாரணங்களை வழங்க ஐரோப்பிய நாடுகள் உறுதி
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. யாழில் பிரதமர் தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

யாழில் பிரதமர் தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

In ஆசிரியர் தெரிவு     February 14, 2019 7:30 am GMT     0 Comments     1465     by : Dhackshala

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இன்று (வியாழக்கிழமை) வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த அவர், குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், கைதொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் வீடமைப்பு, மீள்குடியேற்ற, அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டத்திலும் பிரதமர் கலந்துக்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து சிகிச்சைப் பிரிவும் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்காணிக்கவுள்ளார்.

அதனையடுத்து, மயிலிட்டி கிராமத்தில் மீளக்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் குடியிருப்புத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்  

    கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை

  • கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைக்க தீர்மானம்  

    எதிர்வரும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்

  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்  

    எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த விசேட கட்சித் தலைவர

  • ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – யாழ். முதல்வர் கண்டனம்  

    ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதென யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர

  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது  

    யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்


#Tags

  • Jaffna
  • meeting
  • Ranil Wickramasingha
  • மாட்ட செயலகம்
  • யாழ்ப்பாணம்
  • ரணில் விக்ரமசிங்க

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • கனடாவின் சில பகுதிகளுக்கு கடுங்குளிர் எச்சரிக்கை!
    கனடாவின் சில பகுதிகளுக்கு கடுங்குளிர் எச்சரிக்கை!
  • வடகொரியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த தயார்!- தென்கொரியா
    வடகொரியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த தயார்!- தென்கொரியா
  • கீழ்த்தரமாக விமர்சித்தவர்களுடன் கூட்டணி! – கனிமொழி சாடல்
    கீழ்த்தரமாக விமர்சித்தவர்களுடன் கூட்டணி! – கனிமொழி சாடல்
  • வெனிசுவேலாவிற்கு நிவாரணங்களை வழங்க ஐரோப்பிய நாடுகள் உறுதி
    வெனிசுவேலாவிற்கு நிவாரணங்களை வழங்க ஐரோப்பிய நாடுகள் உறுதி
  • 16 வருடங்களில் 793 படங்களுக்குத் தடை! – தணிக்கைக்குழு தெரிவிப்பு
    16 வருடங்களில் 793 படங்களுக்குத் தடை! – தணிக்கைக்குழு தெரிவிப்பு
  • ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
    ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
  • முதன்மைச் செய்திகள் (19.02.2019)
    முதன்மைச் செய்திகள் (19.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (18.02.2019)
    முதன்மைச் செய்திகள் (18.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (17.02.2019)
    முதன்மைச் செய்திகள் (17.02.2019)
  • சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி
    சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.