யாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது!

திருக்கார்த்திகைத் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் ‘சிவகுரு’ ஆச்சிரமம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தன் ஆலய வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன் சிவகுரு ஆதீனம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஆதினம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் அங்குரார்ப்பணம்செய்து வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.