News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • புல்வாமா தாக்குதல் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி
  • நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!
  • கோட்டாவே அடுத்த ஜனாதிபதியென முடிவு செய்துவிட்டனர் – கம்மன்பில
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வடக்கில் உள்ள அரச, தனியார் காணிகள் விடுவிப்பு!

வடக்கில் உள்ள அரச, தனியார் காணிகள் விடுவிப்பு!

In இலங்கை     January 17, 2019 10:15 am GMT     0 Comments     1375     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளன.

குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுவந்த 46.11 ஏக்கர் அரச காணிகளும், 63.77 ஏக்கர் தனியார் காணிகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை வடக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்படும் என்றும் இராணுவத்தால் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!  

    இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி அதிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப

  • மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்  

    13 வயது மாணவியை தண்டிப்பதாகக்கூறி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் கை

  • கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு  

    யாழ். கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குறி

  • நாட்டில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்  

    யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களை மறந்து மன்னிப்பதற்கு முன்னர், இந்நாட்டில் இடம்பெற்றது இனப்படுகொல

  • யாழில் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த  இளைஞன் உயிரிழப்பு!  

    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞ


#Tags

  • Jaffna
  • Vavuniya
    பிந்திய செய்திகள்
  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
    மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
    முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  • பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
    பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
  • உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
    உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
  • கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
    கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
  • நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
    நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
  • நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
    நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
  • ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
    ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
  • சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
    சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.