News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. உலகம்
  3. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு சிரிய அமைச்சர் அழைப்பு!

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு சிரிய அமைச்சர் அழைப்பு!

In உலகம்     September 30, 2018 7:04 am GMT     0 Comments     1910     by : Risha

சிரியாவில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்களை மீண்டும் நாட்டிற்கு வரவேற்பதாக சிரிய வெளிவிவகார அமைச்சர் வாலித் அல் மௌலெம் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை அமர்வில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ”பயங்கரவாத தாக்குதல் காரணமாக அழிவை சந்தித்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவது அவசியமானது. பயங்கரவாத்திற்கு பயந்து, பொருளாதார சரிவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

பயங்கரவாத்திற்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் நாம் உள்ளோம். ஆகவே, எமது நாட்டு மக்களை மீள அழைக்கின்றோம். இழந்தவற்றை உங்கள் கரங்களாலேயே மீளக்கட்டியெழுப்புங்கள்.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப நேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். யுத்தத்தின்போது எமக்கு தோள்கொடுத்த நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றோம். எனினும், பயங்கரவாத்திற்கு துணைபோன நாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ அழைப்புவிடுக்கவோ மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!  

    சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாட

  • ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை நீக்கப்பட்டது  

    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த 19 வயதான ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை உள்துறை அமைச்சினா

  • ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்!  

    கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள், சிரியாவிலிருந்து தப்பித்து மேற்கு ஈர

  • கிரைமியா பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய அமைச்சர்  

    முனிச்சில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் கலந்த

  • சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் – பொதுமக்கள் 70 பேர் உயிரிழப்பு!  

    சிரியா டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான விமானப்படை ந


#Tags

  • civil war
  • foreign minister
  • Syria
  • உள்நாட்டு யுத்தம்
  • சிரியா
  • வெளிவிவகார அமைச்சர்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.