News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்!
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • கடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு
  1. முகப்பு
  2. கனடா
  3. ரகசியத்தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் நாடுகடத்தப்படும் பெண்

ரகசியத்தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் நாடுகடத்தப்படும் பெண்

In கனடா     March 19, 2018 12:26 pm GMT     0 Comments     1318     by : Velauthapillai Kapilan

கனடா வங்கியொன்றின் தகவல்களை தனது நண்பருக்கு ரகசியமாக தெரிவித்த பெண் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

கனடாவின் கல்கரி (Calgary) நகரில் வங்கி ஒன்றில் பணிபுரியும் குறித்த பெண் அவரது ஆண் நண்பரான நசெரி (Nasery) என்பவருக்கு வங்கியை கொள்ளையடிப்பதற்கு வசதியாக வங்கியின் வரைபடம், அலாரத்தை அமைதியாக்குதல் மற்றும் பணம் எங்கே வைக்கப்படும் என்பது போன்ற தகவல்களை வழகியிருந்தார்.

அதன்பின்னர் நசெரியும் அவரது இரண்டு நண்பர்களும் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் வங்கியை சுற்றி வளைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் சில நிமிடங்களுக்குள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன்பின்னர் இடம்பெற்ற விசாரைவில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர், அவரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் ஆறு மாதங்களுக்குமேல் ஒருவர் சிறைத்தண்டனை அனுபவித்தால் அவர் குடியுரிமை பெற முடியாது.

அதனால் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதனால் இதைப் புரிந்து கொண்ட நீதிபதி ”நீங்கள் கோரும் தண்டனை, குற்றவாளி புலம்பெயர்வதற்கு எந்தப் பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.” என்று கூறினார்.

அதனால் குறித்த வழக்கு தொடர்பில் இப்பெண் நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!  

    கனடாவின் பல பகுதிகளிலும் கடந்த வருட இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது. இதன்காரணமாக அ

  • நயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!  

    கனடாவில் கடந்த வருட இறுதி முதல் கடும் குளிருடனான காலநிலை நிலவிவரும் நிலையில், இன்றைய தினமும்(புதன்கி

  • கொதித்தாறிய நீரைப் பருகுமாறு அறிவுறுத்தல்!  

    கொதித்தாறிய நீரை பருகுமாறு மொன்றியல் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொன்றியல் சுகா

  • கியூபெக்கில் தீ விபத்து : அதிகளவான மலர்கள் எரிந்து நாசம்  

    கியூபெக்கில் ஏற்பட்ட தீ காரணமாக அதிகளவான மலர்கள் எரிந்து நாசமாகியுள்ளனன. வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்

  • படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் அஞ்சலி நிகழ்வில் மக்கள் பங்கேற்பு  

    கனடாவில் தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக


#Tags

  • CALGARY
  • Canada
  • கனடா
  • நாடுகடத்தல்
    பிந்திய செய்திகள்
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
    ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
    கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
    வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
    இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  • பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
    பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
    காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
  • டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
    டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
  • உலக உலா (22.02.2019)
    உலக உலா (22.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (22.02.2019)
    முதன்மைச் செய்திகள் (22.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.