ரமழான் தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு

புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் எடுக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு அமையவே நோன்பு திருநாள் கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.