News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. ரஷ்யாவின் செயற்பாட்டால் விரக்தியில் உலக நாடுகள்: பொரிஸ் ஜோன்ஸன்

ரஷ்யாவின் செயற்பாட்டால் விரக்தியில் உலக நாடுகள்: பொரிஸ் ஜோன்ஸன்

In இங்கிலாந்து     March 27, 2018 6:30 am GMT     0 Comments     1515     by : Varshini

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியொருவர் மற்றும் அவரது மகளுக்கு நஞ்சூட்டப்பட்ட விடயமானது, சர்வதேச ரீதியில் மொஸ்கோ மீது விரக்தியை ஏற்படுத்தியுள்ளதென பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் நஞ்சூட்டப்பட்ட நிலையில், அண்மையில் பிரித்தானியாவின் சலிஸ்பரி பகுதியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள ஜோன்ஸன், இவ்விடயமானது ரஷ்யாவிற்கு ராஜதந்திர ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செயலின் தாக்கத்தை ரஷ்யா உணர்வதோடு, தமது எதிர்மறையான செயற்பாடுகளை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரஷ்ய மக்களுடன் பிரித்தானியாவுக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லையென குறிப்பிட்ட பொரிஸ் ஜோன்ஸன், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அரசாங்கத்தின் மீதே அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளிக்கு நஞ்சூட்டப்பட்ட விவகாரம் உலக நாடுகளில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இவ்விடயத்தைத் தொடர்ந்து, தனது நாட்டிலுள்ள 60 ராஜதந்திரிகளை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. அத்தோடு, கனடா மற்றும் 20 ஐரோப்பிய நாடுகளிலுள்ள 50இற்கும் அதிகமான ராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.

பிரித்தானியாவிலிருந்து 23 ரஷ்ய ராஜதந்திரிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும், நஞ்சூட்டப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஐரிஷ் எல்லை குறித்த கொள்கையை அகற்றினால் பிரதமருக்கு ஆதரவு : பொரிஸ் ஜோன்சன்  

    ஐரிஷ் எல்லை குறித்த கொள்கையை அகற்றினால் பிரதமர் தெரேசா மே-யின் ஒப்பந்தத்துக்கு பரந்த ஆதரவு கிடைக்கப்

  • பிரெக்ஸிற் உடன்படிக்கை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்: பொரிஸ் ஜோன்சன்  

    பிரெக்ஸிற் உடன்படிக்கையை பிரித்தானியா மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் வெளியுறவுத்துறை செயலாள

  • இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி சேர்பியா விஜயம்  

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சேர்பியாவுடன் உறவை பலப்படுத்திக் கொள்ளும் நோக்

  • ரஷ்யாவில் பழைமைவாத கிறிஸ்மஸ் கொண்டாட்டம்  

    ரஷ்யாவின் பழைமைவாத கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்து சிறப்பித

  • எதிர்க்கட்சிகளுடன் கைக்கோர்த்தார் பொரிஸ் ஜோன்சன்!  

    பிரெக்சிற் விவகாரத்தில் பிரதமர் தெரேசா மே மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் செயற்பாட்டில், முன்னாள் வெள


#Tags

  • Boris Johnson
  • Russian spy
  • Viladimir Putin
  • பொரிஸ் ஜோன்ஸன்
  • விளாடிமிர் புட்டின்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.