News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி (3ஆம் இணைப்பு)
  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு!

ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு!

In ஆசிரியர் தெரிவு     October 25, 2018 6:10 am GMT     0 Comments     1677     by : Benitlas

ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்வி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இதுவரையில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 174.12 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கொள்கையை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும்.

பிராந்திய நாடுகள் தங்கள் பணத்தை பாதுகாப்பதற்கு செயற்படுத்தியுள்ள கொள்கைகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

இதற்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடு தான் காரணம்“ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி – இராதாகிருஸ்ணன்  

    ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல முட

  • பயங்கரவாதத்தை ஒழிக்க அரசுடன் ஒன்றிணைவோம்: ராகுல்  

    நாட்டில் இடம்பெறுகின்ற பயங்கரவாத செயற்பாட்டை ஒழிப்பதற்கு, அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெ

  • யாழிலிருந்து பயணித்த பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்  

    யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள

  • தற்போதைய அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாதார சேவை கிடைத்துள்ளது – ராஜித  

    தற்போதைய அரசாங்கத்தின் மூலம்  முழுமையான சுகாதார சேவை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளதாக சுகாதார போசாக்கு

  • பிரெக்ஸிற் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரதமர் மே  

    பிரெக்ஸிற் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.


#Tags

  • அரசாங்கம்
  • கொள்கை
  • கொழும்பு
  • பிரியங்க துனுசிங்க
  • ரூபாயின் வீழ்ச்சி
    பிந்திய செய்திகள்
  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
    இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
    கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
    ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
    கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
  • உலக உலா (15.02.2019)
    உலக உலா (15.02.2019)
  • உலக உலா (14.02.2019)
    உலக உலா (14.02.2019)
  • பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
    பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
  • மதியச் செய்திகள் (15.02.2019)
    மதியச் செய்திகள் (15.02.2019)
  • காலைச் செய்திகள் (15.02.2019)
    காலைச் செய்திகள் (15.02.2019)
  • பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
    பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.