News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • ஊடகங்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை: அமில் பெரேரா எச்சரிக்கை
  • டெல்லியில் பன்றி காய்ச்சல் நோயால் 1,965 பேர் பாதிப்பு
  • சுகாதார அமைச்சு நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக இருக்க கூடாது: சமந்த ஆனந்த
  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
  1. முகப்பு
  2. விளையாட்டு
  3. ரெட்புல் வல்பெரய்சோ செர்ரோ அபாஜோ எர்பன் டவுண்ஹில் மவுண்டய்ன் சைக்கிள் பந்தயம்!

ரெட்புல் வல்பெரய்சோ செர்ரோ அபாஜோ எர்பன் டவுண்ஹில் மவுண்டய்ன் சைக்கிள் பந்தயம்!

In விளையாட்டு     February 12, 2019 6:34 am GMT     0 Comments     1347     by : Anojkiyan

விளையாட்டுக்கள் பொதுவாக வித்தியாசமானதாகவும், ஆபத்தானதாகவும் இருந்தால் அது அனைவரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிடும் என்பார்கள்.

அதற்கு உதாரணமான ஓரு விளையாட்டு குறித்து தான் இன்றைய தினம் ஆதவன் உங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளது.

சைக்கிளோட்ட பந்தயம் என்பது மிகவும் கடினமான ஓர் விளையாட்டாக பார்க்கப்படுகின்றது. அப்படியான ஓர் விளையாட்டையே ஆபத்து நிறைந்த பாதைகளில் ஓடினால் எப்படியிருக்கும்?

அப்படி ஆபத்து நிறைந்த விளையாட்டு தான் இந்த ரெட்புல் வல்பெரய்சோ செர்ரோ அபாஜோ எர்பன் டவுண்ஹில் மவுண்டய்ன் சைக்கிள் பந்தயம்.

குறுகிய பாதைகள், ஏற்ற தாழ்வு நிறைந்த பாதைகள், பலகையினால் செய்யப்பட்ட செயற்கை பாதைகள், கரடுமுரடான பாதைகள், படிகட்டுகள், என ஒட்டுமொத்த ஆபத்துக்களை ஒருங்கிணைத்த வாறு நடத்தப்பட்ட சைக்கிளோட்ட பந்தயமொன்று சிலியின் வல்பெரய்சோவில் நடத்தப்பட்டது.

இதில் உயிரை பொருட்படுத்தாது சாதனை என்ற மகத்தான ஓரு விடத்தை மட்டும் மனதில் கொண்டு பல நாட்டு வீரர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.

இந்த பந்தயதானது வல்பெரய்சோவில் நகரில் இருந்து யுனெஸ்கோ துறைமுக வீதியினுடாக இப்போட்டி நடத்தப்பட்டது.

2 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை கொண்ட இந்த ஆபத்து நிறைந்த போட்டியில், சாதித்தவர்களின் விபரங்களை தற்போது பார்க்கலாம்.

இதில் உள்ளூர் வீரரான பெட்ரோ ஃபெர்ரைரா  2 நிமிடங்கள் 50.084 வினாடிகளில் பந்தயத் தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.

மற்றொரு உள்ளூர் வீரரான பெலிப்பெ அகர்டோ 0.468 வினாடிகள் பின்னிலையில், பந்தயத் தூரத்தை கடந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

மூன்றாவது இடத்தை ஜேர்மனியின் ஜோஹானஸ் பிஸ்ச்பாக், 0.711 வினாடிகள் பின்னிலையில், பந்தயத் தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC  

    இலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித த

  • ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு – மீண்டும் அணிக்குள் அகில தனஞ்சய!  

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டு

  • டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள வீரர்களுக்கான பயிற்சியில் இலங்கை வீரர் பங்கேற்பு!  

    டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள வீரர்களுக்கான பயிற்சி போட்டியில், இலங்கையின் தடகள வீரரான செஷான் ட

  • டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!  

    சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் முறையாக

  • ‘சிக்ஸர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!  

    விண்டிஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கு



உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
    பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
    நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.