News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • டெல்லியை சென்றடைந்தார் சவுதி இளவரசர்
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • இம்ரான் கான் பேச்சு அர்த்தமற்றது – இந்திய வெளியுறவுத்துறை பதிலடி
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வடக்கு- கிழக்கு மாணவர்கள் தமிழ் மண்ணின் விருத்திக்கு வித்திட வேண்டும்: சி.வி.

வடக்கு- கிழக்கு மாணவர்கள் தமிழ் மண்ணின் விருத்திக்கு வித்திட வேண்டும்: சி.வி.

In இலங்கை     December 31, 2018 11:56 am GMT     0 Comments     1534     by : Risha

பாரம்பரிய கல்வித்திறனை நோக்கி மீண்டும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ள வடக்கு- கிழக்கு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி தமிழ் மண்ணின் விருத்திக்கு வித்திட வேண்டும் என, வட. மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உயர்த்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வடக்கு- கிழக்கு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”வட மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதரத்தின் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.

வட கிழக்கின் கல்வி நிலை அண்மைய காலங்களில் சற்று தடுமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. மீண்டும் எமது மாணவ மாணவியர் எமது பாரம்பரிய கல்வித்திறனை நோக்கிப் பயணிப்பதைக் கண்டு நாம் யாவரும் மகிழ்வடைகின்றோம்.

முக்கியமாக சித்திபெற்ற கிராமப்புற மாணவ மாணவியர்களை நாங்கள் விசேடமாக வாழ்த்துகின்றோம். காரணம் பல பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்பக் கஷ்டங்கள் மத்தியில் வைராக்கியத்துடன் அவர்கள் படித்து முன்னேறியுள்ளார்கள். நகர்ப்புற வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அடைந்த வெற்றிகள் எம்மைப் பெருமையடைய வைக்கின்றது.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகன் அக்கிராமத்தில் இருந்து முதன் முதலாக வைத்தியத் துறையினுள் நுழைகின்றார் என்பது ஒரு சாதாரண விடயமல்ல. அவரை நாம் வாழ்த்துகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • போர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்!  

    சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து

  • விக்கிக்கு எதிரான மனுவை 21 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!  

    வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எதிர்வரும் 2

  • பட்டதாரிகள் மீது நீர்தாரை, கண்ணீர்ப்புகை தாக்குதல் (2 ஆம் இணைப்பு)  

    கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் ம

  • வட. மாகாண கல்வி வளர்ச்சிக்கு இந்தியா உதவி!  

    போரினால் பாதிக்கப்பட்ட வட. மாகாண மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு உதவியளிப்பதற்கு இந்தியா

  • சி.வி.யின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு  

    வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனுவினை மேன்முற


#Tags

  • CV Wigneswaran
  • Education
  • former Chief Minister
  • North East
  • students
  • கல்வி
  • சி.வி.விக்னேஸ்வரன்
  • மாணவர்கள்
  • முன்னாள் முதலமைச்சர்
  • வடக்கு கிழக்கு
    பிந்திய செய்திகள்
  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
    பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
    இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
    ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
    ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
  • பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
    பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
  • உலக புகழ்பெற்ற ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் உயிரிழப்பு
    உலக புகழ்பெற்ற ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் உயிரிழப்பு
  • மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
    மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
  • 2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
    2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
  • இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
    இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
  • ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
    ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.