News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வரலாற்றில் சாதனையுடன் கூடிய நேரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம்!

வரலாற்றில் சாதனையுடன் கூடிய நேரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம்!

In இலங்கை     March 30, 2018 2:31 pm GMT     0 Comments     1729     by : Anojkiyan

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தினை 12 மணித்தியாலங்கள் நடாத்துவதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தெரிவிக்கின்றன.

12 மணித்தியாலங்கள் இவ்விவாதம் அரங்கேறினால், வரலாற்றில் ஒருநாள் விவாதமொன்றிற்காக கூடிய அளவு நேரம் ஒதுக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது பதிவுசெய்யப்படும்.

இதன்படி, குறித்த விவாதம் எதிர்வரும் 4ஆம் திகதி காலை 9.30 முதல் இரவு 9.30 வரை இடம்பெறவுள்ளது.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை எதிர்நோக்கியிருந்த நிலையில் பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பின்னணியிலேயே ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

14 காரணங்களை உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளது. அதில் 12 காரணங்கள் மத்திய வங்கியின் பிணைமுறியுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்  

    யுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக

  • ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்ள பிரதான தமிழ்க் கட்சி சம்மதம்: பிரதமர் ரணில்!  

    சுமார் 70 வருடங்களின் பின்னர் பிரதான தமிழ்க் கட்சி ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு சம

  • வவுனியா ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் பணிப்பு  

    வவுனியா ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்த

  • தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை பிற்போடப்பட்டது  

    தேசிய அரசாங்கத்தினை ஸ்தாபிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணை  பிற்போடப்ப

  • தேர்தல் நடைமுறை தொடர்பாக ஐ.தே.க. உறுப்பினர்களுடன் ரணில் முக்கிய சந்திப்பு  

    மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக்


#Tags

  • debate
  • local council election
  • non-confidence motion
  • Opposition Leaders
  • Prime Minister Ranil Wickramasinghe
  • உள்ளுராட்சி மன்றத் தேர்தல்
  • எதிர்க்கட்சி தலைவர்கள்
  • நம்பிக்கையில்லா பிரேரணை
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க
  • விவாதம்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.