News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  1. முகப்பு
  2. உலகம்
  3. வர்த்தகப்போர்: எமது நலன்களைப் பாதுகாக்க தீர்மானிப்போம் -சீனத் தூதுவர்

வர்த்தகப்போர்: எமது நலன்களைப் பாதுகாக்க தீர்மானிப்போம் -சீனத் தூதுவர்

In உலகம்     March 23, 2018 5:08 am GMT     0 Comments     1411     by : Suganthini

வர்த்தகப்போரை ஆரம்பிக்க அமெரிக்கா விரும்பினால், தேவையான அனைத்து நடவடிக்கைளுடனும் சீனா அதன் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானத்தை எடுக்குமென, அமெரிக்காவுக்கான சீனத் தூதுவர் CuiTianai தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அமெரிக்காவுடனோ அல்லது, வேறெவருடனோ வர்த்தகப்போரை ஆரம்பிக்க நாம் விரும்பவில்லை. ஆனால், வர்த்தகப்போருக்கு எவராவது விரும்பினால், இதற்குச் சீனா அஞ்சாதென்பதுடன், நாம் சண்டையிடுவோம்’ என்றார்.

மேலும், ‘சீன –அமெரிக்க உறவைப் பேண வேண்டுமென்பதுடன், இதற்காகச் சரியான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையைப் பேணுதல், ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட அணுகுமுறைகள் மூலம் நாம் சிறந்த வெற்றியை அடைய முடியும். இந்த அணுகுமுறைகளை நாம் இன்னும் பின்பற்றி வருகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவின் இறக்குமதிக்கான சுங்கவரி விதிப்பு உடன்படிக்கையில் 60 பில்லியன் அமெரிக்க டொலர்வரை விதிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டுள்ளார். இதனையடுத்து, அமெரிக்காவுக்கான சீனத் தூதுவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வடகொரியாவிற்கு நிவாரணமளிக்குமாறு ஐ.நா.விடம் சீனா வலியுறுத்தல்  

    பொருளாதார தடைகளிலிருந்து வடகொரியாவிற்கு நிவாரணமளிப்பது தொடர்பாக கருத்திற் கொள்ளுமாறு சீனா, ஐக்கிய நா

  • வியட்நாம் உச்சிமாநாடு கிழக்கு ஆசியாவின் சமாதானத்திற்கு வழிவகுக்கும்: ஜப்பான்  

    அமெரிக்க- வட கொரிய உச்சிமாநாடு கிழக்கு ஆசியாவில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்தும் என ஜப்

  • ஐரோப்பிய கார் இறக்குமதி மீது வரிவிதிப்பு : டொனால்ட் ட்ரம்ப்  

    ஐரோப்பிய கார் இறக்குமதிகளின் மீது வரிவிதிப்புகளை மேற்கொள்ள நேரிடும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய தூதர்கள் சந்திப்பு  

    பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்ச

  • வியட்நாம் உச்சிமாநாடு சாத்தியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்: சீனா நம்பிக்கை  

    வியட்நாமில் நடைபெறவுள்ள அமெரிக்க- வடகொரிய அரச தலைவர்களிடையிலான இரண்டாவது மாநாடு சாத்தியமான முன்னேற்ற


#Tags

  • china
  • Chinese Ambassador
  • US
  • அமெரிக்கா
  • சீனத் தூதுவர்
  • சீனா
    பிந்திய செய்திகள்
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.