News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. வாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு

வாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு

In இந்தியா     March 8, 2018 5:05 am GMT     0 Comments     1421     by : Kemasiya

மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றார்கள் என, குறித்த வாகனத்தை பொலிஸ் அதிகாரியொருவர் எட்டி உதைத்ததில் அதில் பயணித்த கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.

திருச்சியில் நேற்று (புதன்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

வீதியில்சென்ற வாகனங்களை மறித்து பொலிஸார் சோதனை மேற்கொண்டிருந்தவேளையில், அவ்வழியில் வந்த ராஜா-உஷா என்னும் தம்பதியினரை தலைக்கவசம் அணியாதமையினால் பொலிஸார் மறித்துள்ளனர்.

அப்போது அச்சத்தில் ராஜா வாகனத்தை வேகப்படுத்த முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் கால்களால் தடம்போட்டு வீழ்த்தியுள்ளார். இதனால் கீழே வீழ்ந்த உஷா மீது பின்னால் வந்த பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ராஜா என்னும் குறித்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ்அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை கண்டித்து திருச்சி வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதில் சிலமணிநேரங்கள் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.

உயிரிழந்த பெண் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் பலசிகிச்சைகளின் பின்னர் குழந்தைக்கு தாயாகியிருந்தார் என அவரின் கணவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ராஜா மற்றும் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை: ஒருவர் கைது!  

    பௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவான மதுபானப் போத்தல

  • முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மோட்டார் சைக்கிள்  

    முல்லைத்தீவு கடற்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (புதன்கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது. முல்ல

  • கரடு முரடான பாதைகளில் திறமையை நிரூபித்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள்!  

    மோட்டார் சைக்கிள் பிரியர்கள் அனைவரும் விரும்பும் ஓர் அற்புதமான விளையாட்டு குறித்து தான் தற்போது பார்

  • வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பாதசாரி உயிரிழப்பு!  

    வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயி

  • 15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள்!  

    கொளத்தூரில் 70 மாணவர்களின் முயற்சியால்  உருவாக்கப்பட்ட 15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள் ஆசிய


#Tags

  • கர்ப்பிணி உயிரிழப்பு
  • மோட்டார் சைக்கிள்
  • ராஜா-உஷா
    பிந்திய செய்திகள்
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி
    நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.