News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்: சட்டமா அதிபர் ஆலோசனை!

விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்: சட்டமா அதிபர் ஆலோசனை!

In இலங்கை     September 7, 2018 2:44 pm GMT     0 Comments     1821     by : Ravivarman

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பாக பல சர்ச்சைகள் தோன்றிய நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், விஜயகலா மகேஸ்வரன் மீது இவ்விடயம் தொடர்பாக பல்வேறு நிலைகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைக்க தீர்மானம்  

    எதிர்வரும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்

  • வடக்கிற்கு கிடைத்த வெளிநாட்டு நிதிகளைக்கொண்டே தெற்கு அபிவிருத்தி செய்யப்பட்டது – விஜயகலா  

    வடக்கிற்கு கிடைத்த வெளிநாட்டு நிதிகளைக்கொண்டே தெற்கு அபிவிருத்தி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட

  • ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை – விஜயகலா  

    ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ அல்லது தனி நாடு அமையவேண்டும் என்றோ தான் எண்ணவில்லை

  • போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முப்படையினரை ஈடுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்!  

    போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் முப்படையினரை ஈடுபடுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக

  • ஆயிரத்து ஐநூறு பேருக்கு ஆசிரியர் நியமனம்: இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு  

    எதிர்வரும் மாதங்களில் ஆயிரத்து 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள


#Tags

  • poojith jayasundara
  • Vijayakala Maheshwaran
  • சட்டமா அதிபர்
  • விஜயகலா மகேஸ்வரன்
  • விடுதலைப்புலிகள்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.