News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!
  • மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது – திஸ்ஸ விதாரண
  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.
  1. முகப்பு
  2. அனுராதபுரம்
  3. விடுதலையை வலியுறுத்தி மேலும் இரு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

விடுதலையை வலியுறுத்தி மேலும் இரு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

In அனுராதபுரம்     September 25, 2018 5:58 am GMT     0 Comments     1556     by : Yuganthini

அநுராதபும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நீண்டகாலமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி, கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் நீடிக்கின்ற நிலையில், இன்று இருவர் தங்களையும் இந்த போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோரே அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்தக் கைதிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களின் நிலையை கருத்திற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு  

    வடக்கு மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனத

  • போராட்டத்திற்கு தயாராகின்றது பரிஸ்!  

    பிரான்ஸ் பரிசில் இன்று (சனிக்கிழமை) ஐந்து இடங்களில் யெலோ வெஸ்ட் போராட்டக்காரர்கள் ஒன்றுகூட உள்ளதாக த

  • கடற்படையினர் வெளியேறும்வரை போராட்டம் தொடரும்  

    கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என, நில மீட்பு போராட்டத்தில் ஈடுப

  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு  

    காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பூரண ஆதரவளிப்பதாக வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்

  • காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு  

    கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஒத்துழைப்பை


#Tags

  • anurathapura prision
  • protest
  • Sri lanka
  • அனுராதப்புர சிறைச்சாலை
  • இலங்கை
  • போராட்டம்
    பிந்திய செய்திகள்
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
    முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
  • அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
    அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
    7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
  • அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
    அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.