News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. விலங்கினங்களால் அழிவடையும் நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு

விலங்கினங்களால் அழிவடையும் நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு

In இலங்கை     September 8, 2018 10:27 am GMT     0 Comments     1502     by : Yuganthini

பொலன்னறுவை பகுதியிலுள்ள பயிர்ச்செய்கைகளை இனந்தெரியாத விலங்கினங்கள் நாசம் செய்வதாகவும் இதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த செயற்பாட்டால் 100க்கு 90 வீத பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பராக்கிரம, கிரித்தலைய மற்றும் மின்னேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மேலும் கூறுகையில், “இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட எமக்கு நட்டயீடு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பொலிஸ் துறையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி  

    பொலிஸ் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னற

  • அரசியலமைப்பை மீறி பிரதமர் செயற்பட முற்படுவதாக குற்றச்சாட்டு  

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியை போன்று அரசியலமைப்பை மீறி செயற்பட முற்படுவதாக மக்கள் விடுதலை மு

  • விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம்: அரசாங்கத்திற்கு விவசாய சம்மேளனம் எச்சரிக்கை  

    நட்டஈடு வழங்குவதாக போலி வாக்குறுதிகளை வழங்கி விவசாயிகளை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அகில

  • விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் விதை  

    உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் விதைகளை வழங்குவதற்குத் தீர்மான

  • மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம்: ராகுல் காந்தி உறுதி!  

    காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி க


#Tags

  • farmer
  • Minneria
  • Pollanaruwa
  • பொலன்னறுவை
  • மின்னேரியா
  • விவசாயி
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.