News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டெல்லியில் பன்றி காய்ச்சல் நோயால் 1,965 பேர் பாதிப்பு
  • சுகாதார அமைச்சு நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக இருக்க கூடாது: சமந்த ஆனந்த
  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

In இலங்கை     January 15, 2019 11:06 am GMT     0 Comments     1330     by : Dhackshala

பொலொன்னறுவை தலுகான எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்தோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தற்போது வரையில் அடையானம் காணப்படாத நிலையில் பொலிஸார்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை  

    ‘உனைவிட்டு தொலைதூரம் செல்லப்போகிறேன்’ என நண்பருடன் அலைபேசியில் கதைத்தவாறு, ரயில் முன்பாக

  • ஹமில்டன் விபத்தில் மூவர் படுகாயம்!  

    கனடாவின் துறைமுக நகரான ஹமில்டனில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று வேகக்கட்

  • புல்வாமாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு 4 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு  

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 இராணுவ

  • பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் உயிரிழப்பு  

    ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின்

  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு  

    வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன்,


#Tags

  • 2 Boys
  • ACCIDENT
  • death
  • உயிரிழப்பு
  • விபத்து
    பிந்திய செய்திகள்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
    நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.