News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  1. முகப்பு
  2. ஐரோப்பா
  3. ‘வெப்பமாகும் உலகம்’ – பாரிஸ் நகரை ஆக்கிரமித்த பேரணி

‘வெப்பமாகும் உலகம்’ – பாரிஸ் நகரை ஆக்கிரமித்த பேரணி

In ஐரோப்பா     October 15, 2018 4:32 am GMT     0 Comments     1378     by : krishan

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

பூகோள வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

அதிகளவான பெற்றோர் தமது பிள்ளைகளை இந்த பேரணியில் கலந்துகொள்ளச் செய்துள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்கு இவ்வாறான விழிப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்துள்ளனர்.

இந்த பேரணியில் சுமார் 14,500 பேர் பங்கு கொண்டமை, அரசியல் கடந்த விழிப்புணர்வு பேரணியொன்றுக்கு இத்தனை பேர் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியமை வரவேற்கத்தக்க முயற்சி என்று சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றங்களுக்கு காபன் உமிழ்வினால் ஏற்படும் பாதிப்பு, அசாதாரண காலநிலை, உயிர்பல்வகைமையில் ஏற்படும் வீழ்ச்சி மற்றும் அணுசக்தி பாவனை என்பன கொடூரமான காலநிலை மாற்றத்திற்கு வித்திடுகின்றன என்று பேரணியில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!  

    காலநிலை மாற்றத்தின் மீதான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்திலுள்ள பாடசாலை மாணவர்கள் இன

  • காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்  

    காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரான்ஸ் மக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். பிரா

  • காலநிலை மாற்றத்தால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகள்!  

    காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய இயற்கைப் பேரழிவுகளால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்துள்ள 15 நா

  • பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை: அரச சார்பற்ற நிறுவனங்கள் எச்சரிக்கை  

    காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிராக, ச

  • உலக வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!  

    காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்கள் விரைவாக நடவடிக்கை எடுப்பது அவசியமென வலியுறுத்தி, பிரான்ஸ் தலை


#Tags

  • climate change
  • Hotter and hotter"
  • protesters warn in Paris
    பிந்திய செய்திகள்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
  • சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
    சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.