News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • “நடிக்கும்போது எனக்கு பயம் வருகின்றது“ -கீர்த்தி
  • வெஸ்ட் என்ட் துப்பாக்கிச்சூடு: இருவர் படுகாயம்
  • மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)
  • மாயமான குழந்தை மீட்பு (2ஆம் இணைப்பு)
  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்ற நபர் கைது

வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்ற நபர் கைது

In இந்தியா     June 13, 2018 11:25 am GMT     0 Comments     1385     by : sujithra

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் 10 கோடி ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தாள்களை துபாய்க்கு கடத்த முயன்ற நபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுப் நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயன்ற குறித்த நபர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும்,இன்று (புதன்கிழமை) அதிகாலையில் துபாய்க்கு விமானத்தின் மூலம் அவர் செல்ல முற்பட்டவேளையில் அவரது பைகள் சோதனையிடப்பட்டுள்ளன.

அப்போது சவுதி அரேபியாவின் ரியால்களும் அமெரிக்க டொலர்களையும், பிரஸர் குக்கர் மற்றும் ஸ்டவ் பாத்திரங்களில் மறைத்து வைத்திருந்தமை சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்த 10 கோடி ரூபாய் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பணத்தை கடத்தி செல்ல முயன்ற ஆப்கானிஸ்தான் பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது  

    யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்

  • மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் கைது  

    போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷின் உதவியாளரான வெடிகந்த

  • டான்போர்த் துப்பாக்கிச் சூடு : ஒருவர் கைது  

    டான்போர்த் பகுதியில் அமைந்துள்ள மதுபானவிடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக,

  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது  

    இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இலங்கை மீனவர்க

  • மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்  

    பதின்ம வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை


#Tags

  • கடத்தல்
  • கைது
  • சுங்க அதிகாரிகள்
  • வெளிநாட்டு நாணயத்தாள்கள்
    பிந்திய செய்திகள்
  • “நடிக்கும்போது எனக்கு பயம் வருகின்றது“ -கீர்த்தி
    “நடிக்கும்போது எனக்கு பயம் வருகின்றது“ -கீர்த்தி
  • வெஸ்ட் என்ட் துப்பாக்கிச்சூடு: இருவர் படுகாயம்
    வெஸ்ட் என்ட் துப்பாக்கிச்சூடு: இருவர் படுகாயம்
  • மாயமான குழந்தை மீட்பு (2ஆம் இணைப்பு)
    மாயமான குழந்தை மீட்பு (2ஆம் இணைப்பு)
  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
    டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.