வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப்
In அமொிக்கா January 20, 2021 1:45 pm GMT 0 Comments 1520 by : Jeyachandran Vithushan

ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த மாதம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கர கலவரத்தைத் தொடர்ந்து ஜோ பிடென் வொஷிங்டனில் இன்று இலங்கை நேரப்படி 10:30 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.
இதேவேளை பதவியேற்பு விழாவில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.