டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவற்றை நாட்டில் நிறுவுவதற்கு தேவையான சட்டங்கள் இந்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...
Read moreகொழும்பு 07 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் கடந்த 14 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன்...
Read moreபொதுஜன பெரமுனவில் தற்போது வரையில் நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல்...
Read moreவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா மனித உரிமைகள்...
Read moreஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (புதன்கிழமை) இந்தியாவிற்கு விஐயம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விஜயத்தின் போது, இந்தியாவுடன்...
Read moreசீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. அதன்படி இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல்...
Read more2024 ஐபிஎல் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்களால் அணி வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி போட்டி...
Read moreடிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவற்றை நாட்டில் நிறுவுவதற்கு தேவையான சட்டங்கள் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு காஸாவுக்கான உணவு விநியோகத்தை தடைசெய்வதற்கான தீர்மானத்தை இஸ்ரேல் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகப் பிரிவு...
Read moreஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதன் முறையாக உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதன்படி, புளூம்பெர்க் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் ட்ரம்ப் இடம்...
Read moreநாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற...
Read more© 2021 Athavan Media, All rights reserved.