News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  1. முகப்பு
  2. விளையாட்டு
  3. வோல்ட்டா ஏ எஸ்பானா சைக்கிளோட்டப் போட்டியில் வென்ற இத்தாலிய வீரர்!

வோல்ட்டா ஏ எஸ்பானா சைக்கிளோட்டப் போட்டியில் வென்ற இத்தாலிய வீரர்!

In விளையாட்டு     September 6, 2018 9:21 am GMT     0 Comments     1359     by : krishan

1934 ஆம் ஆண்டு தொடக்கம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஸ்பெயின் சைக்கிள் பந்தைய போட்டி இன்றளவில் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றனது. முதலாவது போட்டி தேசிய அளவில் இடம்பெற்ற போது பிற்காலங்களில் ஸ்பெயினின் ஒரு முக்கிய நகரமான எய்பரில் உள்ள சைக்கிள் உற்பத்தியாளர்களால் அந்த போட்டிகள் ஊக்குவிக்கப்பட்டு சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்தது.

குடியரசுகளின் க்ரான்-பிரி என அழைக்கப்பட்ட குறித்த போட்டிகள் Eibar ல் ஆரம்பித்து தலைநகர் Madrid வழியாக மீண்டும் Eibar ஐ வந்தடையும்
வகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.

அந்த வகையில், ஸ்பெயினில் வருடாந்தம் பல நிலைகளில் இடம்பெறும் Vuelta España சைக்கிள் பந்தயம், சில நேரங்களில் அருகிலுள்ள நாடுகளிலும் தனது பயணத்தை தொடரும். இந்த ஆண்டுக்கான வோல்ட்டா ஏ எஸ்பானா (Vuelta a Espana) வீதி சைக்கிளோட்டப் போட்டியில் இத்தாலிய சைக்கிளோட்ட வீரர் அலேஸ்சான்ரோ டி மார்ச்சி (Alessandro de Marchi), 11 வது கட்டத்தை வென்று நேற்றைய தினம் (புதன்கிழமை) சாதனை படைத்தார்.

பலத்த மழை காலநிலையையும் பொருட் படுத்தாமல் சைக்கிளோட்ட போட்டியாளர்கள் தமது வேகமான பயணத்தை தொடர்ந்தனர். ஸ்பெயினின் – லுயின்ட்ராவைச் சேர்ந்த ரிபேரா சக்ரா மற்றும் ஜொனாதன் ரெஸ்ட்ரோவை ஆகியோரை தோற்கடித்து மார்ச்சி தனது வெற்றியை
உறுதி செய்தார். மொத்தமாக 208.8 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட சைக்கிளோட்டப் பந்தயம் மொம்பியுயே நகரத்தில் ஆரம்பித்தது.

பிரான்ஸ் சைக்கிளோட்ட வீரர் திபோட் பினோட் மற்றும் சுவிட்சர்லாந்தின் BMC சைக்கிளோட்ட அணியின் டைலான் டெயுன் ஆகியோர் தங்களின் சக  போட்டியாளர்களை விட நீண்ட இடைவௌியை கடைபிடித்தனர். இறுதியில் பினட் வெற்றிக்கு கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களின் பின்னர் எல்லையை அடைந்தார்.

ஆனால் பி.எம்.சி அணி போட்டியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, இறுதி கட்டத்தில் டி மார்ச்சி, கடுஷா-அல்பெசினின் ரெஸ்ட்ரெபோவுடன்  கடைசி சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றார்.

இதனிடையே, 12 வது கட்ட போட்டிகள் மொன்டோநேடாவில் சுமார் 177.5 கிலோமீற்றர் தொலைவிற்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • Alessandro de Marchi
  • spain cycling
  • Vuelta España
    பிந்திய செய்திகள்
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
    கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
    மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.