News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
  • தென்கொரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க மாட்டோம்: டிரம்ப் அறிவிப்பு!
  • சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவுள்ளது விசேட குழு!

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவுள்ளது விசேட குழு!

In இந்தியா     September 22, 2018 7:07 am GMT     0 Comments     1366     by : Kemasiya

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுகளை மூன்று பேர் கொண்ட பிரத்தியேக குழு இன்றும், நாளையும் முன்னெடுக்கவுள்ளது.

இது தொடர்பான் உத்தியோக பூர்வ அறிவித்தலை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தூப் நந்தூரி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார்.

இன்று மாலையில் ஆலையை சுற்றிப் பார்க்கவுள்ள குழுவினர், நாளை ஆலையின் செய்றபாடுகள் மற்றும் பாவனை பொருட்கள் தொடர்பில் ஆய்வை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் நாளை காலை 11 மணியளவில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பில், யார் வேண்டும் என்றாலும் ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்கள் அல்லது, தாம் பாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான விடயங்கள் மற்றும் ஆதாரங்களை, ஓரளாக அல்லது எழுத்து மூலம் நேரில் சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வின் போது வேதாந்த நிறுவன இயக்குநர் உடனிருப்பாரா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய சந்தூப் நந்தூரி, அவர் உடனிருக்க கூடும், ஆனால் தேவையேற்படின் அவர் வெளியேற்றப்படுவார் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்  

    ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்

  • ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் – திருமாவளவன்  

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன

  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்கமுடியாது! – உச்ச நீதிமன்றம் (2ஆம் இணைப்பு)  

    ஸ்டெர்லைட் தொடர்பான மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தர

  • ஸ்டர்லைட் வழக்கின் தீர்ப்பு நாளை – உச்ச நீதிமன்றம்  

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங

  • சிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலய திவ்ய நற்கருணைப் பவனித் திருவிழா  

    சிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில், 95வது ஆண்டு திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. இதில்,


#Tags

  • சந்தூப் நந்தூரி
  • தூத்துக்குடி
  • ஸ்டெர்லைட்
    பிந்திய செய்திகள்
  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
    பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
    வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
    நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
  • சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
    சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
  • படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு
    படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு
  • உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!
    உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.