News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இலங்கை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்
  • பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
  • 30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
  • பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
  • லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைக்கிறது: வைகோ

ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைக்கிறது: வைகோ

In இந்தியா     October 29, 2018 6:29 am GMT     0 Comments     1438     by : Kemasiya

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருவதாக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட கருத்து கேட்போர் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கூறியுள்ள அவர்,

“தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் காற்று மாசு குறைந்துள்ளது என்ற புள்ளிவிபரங்களை சட்டத்தரணி வைத்தியநாதன் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் பெருமளவில் காற்றுமசடைதல் குறைவடைந்துள்ளது. இதனால் காற்று மண்டலத்தை மாசுபடுத்தியது ஸ்டெர்லைட் என்பதும் நிருபனமாகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்க எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பால் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி நடத்தப்பட்ட கருத்து கேட்போர் கூட்டத்தில், அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு  

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வ

  • ஸ்டர்லைட் வழக்கின் தீர்ப்பு நாளை – உச்ச நீதிமன்றம்  

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங

  • மோடிக்கு கறுப்புக்கொடி காட்டியதால் மரியாதை இழந்தார் வைகோ- வானதி சீனிவாசன்  

    பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி வருவதாலேயே ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தற்

  • மோடிக்கு எதிராக  கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க உறுப்பினர்கள் கைது    

    திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ம.தி.மு.க.வின

  • இடைக்கால வரவு செலவுத்திட்டம் வரவேற்கத்தக்கது – எடப்பாடி பழனிசாமி  

    மக்களுக்கு நன்மை செய்யும் வகையிலேயே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என தமிழக முதல்வர்


#Tags

  • தூத்துக்குடி
  • ம.தி.மு.க.
  • வைகோ
  • ஸ்டெர்லைட் நிறுவனம்
    பிந்திய செய்திகள்
  • பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
    பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
  • 30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
    30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
  • பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
    பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
  • லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
    லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
  • சூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு
    சூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு
  • பிரித்தானிய இளவரசர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள விடயம்!
    பிரித்தானிய இளவரசர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள விடயம்!
  • போலிக்கடவுச் சீட்டுக்களுடன் லண்டன் செல்லும் இலங்கையர்கள்!
    போலிக்கடவுச் சீட்டுக்களுடன் லண்டன் செல்லும் இலங்கையர்கள்!
  • மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!
    மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!
  • மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்
    மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்
  • ஐ.நா.வுக்கான தூதுவர் பதவி – பரிந்துரையிலிருந்து விலகினார் ஹீத்தர் நாவேர்ட்
    ஐ.நா.வுக்கான தூதுவர் பதவி – பரிந்துரையிலிருந்து விலகினார் ஹீத்தர் நாவேர்ட்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.