News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் கலந்துரையாடல்!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • அரசியலமைப்பு பேரவையில் உள்ள அனைவரும் சுயமாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி!
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஹட்டனில் பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு

ஹட்டனில் பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு

In இலங்கை     March 21, 2018 6:57 am GMT     0 Comments     1344     by : poovannan

ஹட்டனில் 154 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகள் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டிய தலைமையில் இடம்பெற்றது.

யுத்த காலத்தில், பொலிஸ் சேவையின் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களது சேவைகளும் நினைவுகூரப்பட்டது.

உயிர் நீத்த பொலிஸாரின் உறவுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தாதியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு  

    ஹற்றனில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்

  • இரண்டாவது நாளாகவும் தொடரும் சத்தியாகிரக போராட்டம்!  

    தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்கக்கோரி டிக்கோயா சலங்கந்தை பகுதியைச் சேர்ந்த ச

  • 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் – ஹற்றனில் போராட்டம்  

    கூட்டு ஒப்பந்தத்தினூடாக கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் என தெரிவித்து தே

  • மலையகத்தில் நாடக அரங்கேற்றங்களுடன் போதை ஒழிப்பு ஊர்வலம்  

    போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் போதை ஒழிப்பு பேரணிகள

  • 1000 ரூபாய் கோரும் போராட்டம் மலையகத்தில் ஆரம்பம்!  

    பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்ப


#Tags

  • Annual Celebration
  • Hatton
  • Police Hero Day
  • ஆண்டு நிகழ்வு
  • பொலிஸ் வீரர் தினம்
  • ஹட்டன்
    பிந்திய செய்திகள்
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
    தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
    தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
    மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
    ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
    மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.