ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு சந்தர்ப்பம்
In இலங்கை December 15, 2020 6:28 am GMT 0 Comments 1347 by : Jeyachandran Vithushan

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை புதன்கிழமை 2.30 மணிக்கு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திக்க முடியுமென சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் இன்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டத்தரணிகள் சந்திக்க முடியும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.