அரசாங்கம் மக்களுக்கு எவ்வாறான நிவாரணங்களை வழங்கினாலும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreமலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பயிற்சி விமானங்கள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது மலேசியாவில் இன்று மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான பயிற்சில்...
Read moreஐ.பி.எல் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ{டன் பலப்பரீட்சை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித மாற்றமும் இன்றி தொடர்வதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன...
Read moreபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்‘ என்ற நுண்ணுயிர் இனம்காணப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவுக்கு அதிகளவில் அரிசி...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள்...
Read more”தான் ஒருபோதும் திருடர்களுடன் கைகோர்க்கப்போவதில்லை” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெட்டிய மீகஸ்ஆர மகா வித்தியாலயத்திற்கு, பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப...
Read moreநாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...
Read moreதாய்வானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நேற்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால்...
Read moreமொரகஹஹேன பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன...
Read moreமன்னர் சார்லஸ் அவரது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்தமைக்கு, இளவரசர்கள் வில்லியம்(William) மற்றும் ஹரி (Harry), எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான செய்திகளை அரச தரப்பு நிராகரித்துள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.