ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தாம் பதவியேற்றது முதல் எந்தவித மோசடியும் செய்யவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிமாவோ பண்டாரநாயக்கவின்...
Read moreயாழ். மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....
Read moreமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து 35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான...
Read moreநாட்டில், வேலைவாய்ப்பை வலுப்படுத்த தங்களிடம் 23 யோசனைகள் இருப்பதாக, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல்...
Read more2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான, பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைத்...
Read moreபொருளாதாரத்தை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள சீர்திருத்த செயற்பாட்டின் மூலம் இலங்கை மக்கள் நல்ல பலன்களை பெற்று வருவதாகவும் எனினும் இதற்கு இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளின் ஆதரவை...
Read moreஇந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதி செய்வதா அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர்...
Read moreநிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகியிருந்தார். அதன்படி நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும்...
Read moreகுருநாகல் - பொல்பித்திகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமமைந்துள்ளனர். குருநாகல், பொல்பித்திகம, ரம்பாகொடெல்ல பகுதியில்...
Read moreதனது விமான சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் இன்று (புதன்கிழமை) முதல் கொழும்பு மற்றும் வங்கதேசத்தின் டாக்கா இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது...
Read moreபிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் படத்துடன் புதிதாக அச்சிடப்பட்ட பிரித்தானிய பணமான பவுண்டு தாள்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பிரித்தானிய வங்கி...
Read moreவெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள உணவகமொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்கு உணவக உரிமையாளர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.