வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை களுத்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின்...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreஎட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் திங்கட்கிழமை...
Read moreமட்டக்களப்பு வரலாற்றில் முதன்முறையாக T 20 கிரிக்கெட் தொடருக்கு ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையினால் எதிர்வரும் சனிக்கிழமை குறித்தT20 ...
Read moreபுகையிரத பெட்டிகள் இன்மையால் 4 புகையிரத சேவைகளை இரத்துச் செய்ய புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்தாகியுள்ளதுடன்,...
Read moreயாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில்...
Read moreசிறையில் உள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மற்றுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த...
Read moreஇந்தியாவில் இன்று முதல் ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி...
Read moreஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்றும் வெளிநாட்டு செய்திகள்...
Read moreமறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. நேற்றிரவு வரை அவரது உடலுக்கு பெரும்பாலானவர்கள் அஞ்சலி...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
Read moreஇஸ்ரேல் கப்பலில் சென்று ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்து கேரள பெண் உட்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.