ஹட்டன், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்று மாயமான 17 வயதுடைய மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காசல்ரீ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே குறித்த...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை)...
Read moreநாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு - காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை,...
Read moreநாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
Read moreஎட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் திங்கட்கிழமை...
Read moreமட்டக்களப்பு வரலாற்றில் முதன்முறையாக T 20 கிரிக்கெட் தொடருக்கு ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையினால் எதிர்வரும் சனிக்கிழமை குறித்தT20 ...
Read moreபுகையிரத பெட்டிகள் இன்மையால் 4 புகையிரத சேவைகளை இரத்துச் செய்ய புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்தாகியுள்ளதுடன்,...
Read moreயாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில்...
Read moreசிறையில் உள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மற்றுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த...
Read moreஇந்தியாவில் இன்று முதல் ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி...
Read moreஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்றும் வெளிநாட்டு செய்திகள்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.