புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வாரம் புத்தாண்டுக்காக தமது சொந்த இடங்களுக்குச்...
Read moreயாழ். மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....
Read more”சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது” என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திஹார் தெரிவித்துள்ளார்....
Read moreஇந்தியாவில் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட சிறுவர்கள் குழுவொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீலம்...
Read moreதமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் எனத்...
Read moreஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக நம்புவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...
Read moreபிரேசிலின் பாரா மாநிலத்தில் இருந்து 185 மைல் தொலைவில் கரை ஒதுங்கிய சிறிய படகில் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி சுமார்...
Read moreஅத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில்...
Read moreசன்ரைசர்ஸ் ஐதராபாத்அணிக்கும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 287 ஓட்டங்களை பெற்று வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது....
Read moreஇன்று (செவ்வாய்கிழமை) 6 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. என்ஜின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...
Read moreஇராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து...
Read moreநாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.