நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 18 நீர்த்தேக்கங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த...
Read moreமட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெகு சிறப்பாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து...
Read moreகடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில்,...
Read moreபிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பொது வெளியில் தோன்றி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரித்தானிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், வயிற்று அறுவை சிகிச்சை செய்து...
Read moreஎதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன்...
Read moreதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 19ஆம்...
Read moreமுதலில் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்....
Read moreகல்வி அமைச்சானது அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாண்டுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய...
Read moreஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 6 மணியளவில், ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல்...
Read moreவவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று பொலிஸார் நடந்துக் கொண்டவிதம் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட எண்மர் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும்...
Read moreபிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 10 ஆண்டு காலமாக...
Read moreபுதிய மின்சார இணைப்பினைப் பெற முயற்சி செய்பவர்களின் நலன் கருதி இலங்கை மின்சார சபை புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய புதிய மின்சார இணைப்பினைப் பெற முயற்சி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.