ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (19) வழங்கியதாக கொழும்பு பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் சிறில்...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreமக்கள்தொகை குறைவால் ஜப்பானில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் தற்போதைய 124.35 மில்லியன் மக்கள்தொகை 13 ஆண்டுகளாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. நாட்டின்...
Read moreஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை, தமிழ் நாடு திருச்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்....
Read moreயாழ்ப்பாணம், மடகல், சகாயபுரம் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிணற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து...
Read moreகிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார்...
Read moreஇந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில்...
Read moreஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு...
Read moreநுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும்,அதிக வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார். வடக்கு,...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், மதுகம - கரம்பேதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
Read moreபிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகனான இளவரசர் ஹேரி, இப்போது அமெரிக்க பிரஜை என்பதை உறுதிசெய்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்னர், இளவரசர் ஹேரி தனது மனைவி மேகனுடன், அமெரிக்காவின்...
Read moreசர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்னவின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சர்வோதய...
Read more© 2021 Athavan Media, All rights reserved.