NEWSFLASH
Next
Prev
அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலம்!
பொதுஜன பெரமுன வழியின்றித் தடுமாறுகின்றது : வசந்த யாப்பா பண்டார!
கனடா கொலைச் சம்பவம் – நீதிமன்றில் வெளியான உத்தரவு!
ஜே.வி.பி- மெல்கம் சந்திப்பில் சந்தேகம்!
அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்!
கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!
சம்பள விடயத்தில் அரசியலைத் திணிக்க வேண்டாம்!
அடுத்த ஆண்டு 31 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 3 தேர்தல்கள்

அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி புறக்கோட்டை, ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கைத் தொழிலாளர்...

Read more

ஆன்மீகம்

அயோத்தி ஸ்ரீராமர் நெற்றியில் திலகம் இட்ட சூரிய ஒளி

அயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...

Read more

Latest Post

அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலத்தைப் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார். வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு...

Read more
பொதுஜன பெரமுன வழியின்றித் தடுமாறுகின்றது : வசந்த யாப்பா பண்டார!

எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
கனடா கொலைச் சம்பவம் – நீதிமன்றில் வெளியான உத்தரவு!

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொன்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

Read more
குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!

யாழ் தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க அமைச்சரவையில் பேசுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

Read more
ஜே.வி.பி- மெல்கம் சந்திப்பில் சந்தேகம்!

ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள  நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர், மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என பாலித்த ரங்கே பண்டார...

Read more
வவுனியாவில் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டப்...

Read more
சிறுதானிய பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை!

”பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு பொருத்தமான நேரம் பார்த்து செல்ல வேண்டும். இப்பொழுது ராகு காலம் என்பதால் நான் செல்லவில்லை” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ...

Read more
அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்!

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்...

Read more
கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கென்யாவின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் ஜெனரல் பிரான்சிஸ் ஓமண்டி ஓகொல்லா மற்றும் 11...

Read more
சம்பள விடயத்தில் அரசியலைத் திணிக்க வேண்டாம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின்...

Read more
Page 1 of 4503 1 2 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist