வன்முறை முயற்சிகளுக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத்...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreவிஜயதாச ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயம் என்பதுடன் அவர் கட்சி உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவி ஆகியவற்றையும் இழக்க நேரிடும் என...
Read moreபத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை...
Read moreஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடருமானால், இலங்கையின் பொருளாதாரம் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த...
Read moreஇந்தியாவில் நடைபெற்றுவரும் IPL கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவரும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் வலைப் பந்துவீச்சாளராக கருக்க சன்கேத் இணைந்துள்ளார். தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி மாதம் நடைபெற்ற 19...
Read moreசீனாவின் குவான்டோங் மாகாணத்தில் கடந்த சில நாட்களகாப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அங்கிருந்து சுமார் 60...
Read moreபொலிஸாரும் புலனாய்வு அமைப்புகளும் அரசியலில் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...
Read moreதேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியை நான்கு இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது....
Read moreநீதிமன்ற உத்தரவை செயற்படுத்துவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அமைச்சரின் பெயர் மற்றும் கட்சியின்...
Read moreமட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.