NEWSFLASH
Next
Prev
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து
ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்து பாவணை : ஐவர் உயிரிழப்பு : 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி
6வது நாளாகவும் தொடரும் கல்முனை மக்களின் உரிமை போராட்டம் : மெழுகுவர்த்தி ஏந்திய உரிமை கரங்களுக்கு தீர்வு கிடைக்குமா?
25 ரயில்சேவைகள் ரத்து
மீண்டும் அம்மான் படையணி : விநாயக மூர்த்தி முரளிதரனின் அதிரடி தீர்மானம்
கோழி இறைச்சி 1000 ரூபாய்க்கு
வடக்கு மாகாண மக்களை இனி ஏமாற்றமுடியாது! -சந்திம வீரக்கொடி
ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

இளவாலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இளவாலை வசந்தபுரம் பகுதியில் வசித்துவந்த நபர் ஒருவர் நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கீரிமலை பகுதியைச்...

Read more

ஆன்மீகம்

கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படும் `பெரிய வெள்ளி` தினம் இன்றாகும்!

உலகளாவிய ரீதியில் வாழும் கிறிஸ்த மக்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையைப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு...

Read more

Latest Post

கொழும்புக்கு வருகை தந்துள்ள குயின் விக்டோரியா

குயின் விக்டோரியா சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகைத்தை வந்தடைந்துள்ளது சிங்கப்பூரில் இருந்து இன்றுகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த...

Read more
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் இன்று இடம்பெறவுள்ளது டார்லி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இன்றைய கலந்துரையாடலில் மத்தியகுழு பிரதிநிதிகள்...

Read more
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான கோதுமை பறிமுதல்

கனேவல்பொல பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான கோதுமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது...

Read more
25 ரயில்சேவைகள் ரத்து

கரையோர மார்க்கத்திலான ரயில்சேவையில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது இதன்காரணமாக கரையோரமார்க்கத்தில் சுமார் 25 ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வெள்ளவத்தை மற்றும் கோட்டை ரயில்நிலையங்களுக்கிடையில் ஒருவழி...

Read more
மீண்டும் அம்மான் படையணி : விநாயக மூர்த்தி முரளிதரனின் அதிரடி தீர்மானம்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கருணா அம்மான் என்ற...

Read more
கோழி இறைச்சி 1000 ரூபாய்க்கு

பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இதன்படி பண்டிகைக்காலத்தில் ஆயிரம் ரூபாவுக்கு கோழிஇறைச்சியினை...

Read more
மாநிலத்தின் உரிமைகளை பரிகொடுத்து விட்டனர் : ஹிந்தி அறிந்தவர்கள் நாட்டை ஆழ்வது ஜனநாயக விரோதம் என சீமான் பிரச்சாரம்

தமிழர் நிலத்தில் தன்னாட்சி உருவாக வேண்டும். அதற்கான அரசியல் கொள்கைகளுடனே நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது'' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருநெல்வேலியில், நாம் தமிழர்...

Read more
நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழப்பு!

பிரபல வில்லனும், நடிகருமான டேனியல் பாலாஜி மாரடைப்பால்  தனது 48 ஆவது வயதில் காலமாகியுள்ளார். டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,...

Read more
சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும்!

”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...

Read more
வடக்கு மாகாண மக்களை இனி ஏமாற்றமுடியாது! -சந்திம வீரக்கொடி

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்மாகாணமக்களை போன்று வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார் காலியில் இன்று ஊடகங்களுக்கு...

Read more
Page 1 of 4425 1 2 4,425

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist