நாட்டை தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்து முன்னேறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கை...
Read moreயாழ். மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....
Read moreஅனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் நூற்று முப்பது புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி...
Read more”வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் பிரதிபலனை இந்த பண்டிகைக்காலத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
Read moreஜனாதிபதித் தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக களமிறங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் தீர்மானமொன்றை வெளியிடவுள்ளதாகவும் நீதி அமைச்சர்...
Read moreலைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March) மாதம் 19 ஆம்...
Read moreதென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த...
Read moreசுவிஸ்ஸில் வசிக்கும் யாழைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் ...
Read moreயாழில் இளைஞர் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்...
Read moreவவுனியா நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும்...
Read moreசேதம் அடைந்த 31 சொகுசு பேருந்துக்கள் புனரமைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் இயங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் குஷான் வகொடோபொல தெரிவித்துள்ளார் அத்துடன் மொரட்டுவை, கட்டுபெத்த டிப்போவில்...
Read moreஎதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக நீர்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.