NEWSFLASH
Next
Prev
கெஹலிய ரம்புக்வெல்லவின் நிலைமைதான் சபாநாயகருக்கும்! -எம்.ஏ.சுமந்திரன்
அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரேஸில் மக்கள்!
பிரித்தானிய மன்னர் இறக்கவில்லை : போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தூதரகம்
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வேறாக்க திட்டம்!
நிலவி வரும் வெப்பநிலை குறித்து முக்கிய அறிவிப்பு!
வெடுக்குநாறி விவகாரம்: யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!
உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் இரு திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
தேர்தல்கள் : ஜனாதிபதியுடன் முட்டிமோதும் கட்சிகளும் தலைவர்களும்!

கெஹலிய ரம்புக்வெல்லவின் நிலைமைதான் சபாநாயகருக்கும்! -எம்.ஏ.சுமந்திரன்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிரான...

Read more

ஆன்மீகம்

மட். தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்  மஹா சிவராத்திரி

மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெகு சிறப்பாக  மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து...

Read more

Latest Post

நிலவி வரும் வெப்பநிலை குறித்து முக்கிய அறிவிப்பு!

வடமாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read more
பிரதமர் நரேந்திர மோடி 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது-வைகோ!

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள...

Read more
வெடுக்குநாறி விவகாரம்: யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரி யாழ் பல்கலை மாணவர்களால் இன்று போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

Read more
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய கட்சித்...

Read more
போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு நிதியுதவி!

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு, சுயதொழில் திட்டங்களை ஆரம்பிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் 50,000 ரூபாய் பணம் வழங்கி...

Read more
என்னால் தி.மு.கவின் தூக்கமே தொலைந்து விட்டது-பிரதமர் மோடி

“பா.ஜ.க வுக்கும் , தனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு...

Read more
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும் மீறுகின்றார்-முத்தரசன்!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்...

Read more
கோப் குழுவில் இருந்து விலகினார் தயாசிறி!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி?

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு அரிசி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம், 2024 சிறுபோகத்திற்கான நெல் விவசாயிகளுக்கு உர...

Read more
உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் இரு திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

‘உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ், அரச காணிகளுக்கு உரிமையுடன் கூடிய அறுதி உரித்தை வழங்குவதற்கும், ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும்  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read more
Page 1 of 4387 1 2 4,387

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist