NEWSFLASH
Next
Prev
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து
17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் -வஜிர அபேவர்தன
கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் விசேட அறிவிப்பு!
அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைப்பு!
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் விபத்து-இருவரின் சடலங்கள் மீட்பு!
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வைத்தியர்கள் எச்சரிக்கை!

தமிழக மீனவர்கள் மூவருக்குச் சிறை: 33 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது....

Read more

ஆன்மீகம்

டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பால்குட பவனி

கொழும்பு 07 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் கடந்த 14 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன்...

Read more

Latest Post

கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் விசேட அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்....

Read more
கொலம்பியாவில் 11 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொலம்பியாவில் கடலில் 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதுவே இவ் ஆண்டு கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட...

Read more
அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைப்பு!

அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரி, 10...

Read more
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு...

Read more
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன. கல்விப் பொதுத் தராதர உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள்...

Read more
அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் விபத்து-இருவரின் சடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை உள்ள பாலத்தில் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இருவரின் சடலங்களை நிவாரணக் குழுவினர் மீட்டுள்ளதாக...

Read more
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலனை!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உட்துறை அமைச்சர் அமித்...

Read more
1,700 ரூபாய் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்! -ஜீவன் தொண்டமான்

”மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளமை ஏற்கமுடியாது எனவும் 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக...

Read more
சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் மீண்டும் ஆரம்பம்!

மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்க தலைமைத்துவ சபை கூட்டத்திலேயே  அவர் இதனை...

Read more
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வைத்தியர்கள் எச்சரிக்கை!

புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாகச்  செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில்...

Read more
Page 1 of 4419 1 2 4,419

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist