எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இந்த அறிவித்தலை பொது நிர்வாக...
Read moreவரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது. இன்று காலை வசந்த...
Read moreகண்டி மாநகரசபை ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று காலை மாநகர சபை வளாகத்திற்கு முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மத்திய சந்தைக்கு முன்பாக...
Read moreதங்களது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமென இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ‘இஸ்ரேல் கட்ஸ்‘ (Israel Katz) எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும்...
Read moreதேசிய மக்கள் சக்தி பகிரங்க விவாதத்திற்குத் தயாரில்லை என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத்...
Read moreதரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை மாளிகாகந்த நீதிமன்றால் இன்று (புதன்கிழமை)...
Read moreஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் பிற்போடுவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுடன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreகட்சித் தாவல்களின் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சியை வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்குச் சென்று...
Read moreசிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான நல்லிணக்க சுபவேளைப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது....
Read moreபலமான கட்சிகளைப் பிளவுபடுத்தும் செயற்பாட்டை ஜனாதிபதி கச்சிதமாக கையாண்டு வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன், ஸ்ரீலங்கா...
Read moreமாநகர சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தனது வீட்டுக்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்....
Read more© 2021 Athavan Media, All rights reserved.