மொரகஹஹேன பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreதேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் பிரகாரம் 2024 பெப்ரவரி மாதம் 5.1 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கையின் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 2.5சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை...
Read moreவசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியாவிலுள்ள விக்டோரியா பூங்காவில் நேற்று முன்தினம் 2024 ஆம் ஆண்டுக்கான வசந்த மலர் கண்காட்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
Read moreவிஜயதாச ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயம் என்பதுடன் அவர் கட்சி உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவி ஆகியவற்றையும் இழக்க நேரிடும் என...
Read moreபத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை...
Read moreஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடருமானால், இலங்கையின் பொருளாதாரம் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த...
Read moreஇந்தியாவில் நடைபெற்றுவரும் IPL கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவரும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் வலைப் பந்துவீச்சாளராக கருக்க சன்கேத் இணைந்துள்ளார். தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி மாதம் நடைபெற்ற 19...
Read moreசீனாவின் குவான்டோங் மாகாணத்தில் கடந்த சில நாட்களகாப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அங்கிருந்து சுமார் 60...
Read moreபொலிஸாரும் புலனாய்வு அமைப்புகளும் அரசியலில் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...
Read moreதேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியை நான்கு இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது....
Read moreநீதிமன்ற உத்தரவை செயற்படுத்துவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற...
Read more© 2021 Athavan Media, All rights reserved.