News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • ரஃபேல் தீர்ப்பு – பெப்ரவரி 26இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  1. முகப்பு
  2. கனடா
  3. 10 பேர் உயிரிழப்பு: சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

10 பேர் உயிரிழப்பு: சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

In கனடா     September 14, 2018 11:28 am GMT     0 Comments     1333     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ரொறன்ரோவில் 10 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது நபர் மீது 10 கொலை குற்றச்சாட்டுக்களும், 16 பேரை கொலை செய்ய முயற்சி செய்தாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், பலர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!  

    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு ஏற்

  • சிறுமி ரியாவின் தந்தையும் உயிரிழந்தார்  

    பிரம்டனில் 11 வயது சிறுமி ரியா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அவரது தந்தை வைத்தியசாலையில

  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!  

    உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தினை கலைஞர் ஒருவர் பனியில் வரைந்து அசத்தியுள்ளார். ரொறன்ரோவினைச் சேர

  • ரொறன்ரோவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்ட பெண்ணுக்கு 7 வருட சிறை!  

    ரொறன்ரோவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு நீதிமன்றால் ஏழு ஆ

  • கனேடிய தொழிற்சாலை ஊழியர்களை தாக்கிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை  

    ரொறன்ரோவிலுள்ள கனேடிய ரயர் தொழிற்சாலையின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் ச


#Tags

  • Toronto
    பிந்திய செய்திகள்
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
    கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.