News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
  • அமெரிக்காவின் உதவிகளை தடுக்கும் முயற்சி!- எல்லையை மூடியது வெனிசுவேலா
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைக்க தீர்மானம்
  • கனடா தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழப்பு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசவில்லை-கோட்டாபய

2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசவில்லை-கோட்டாபய

In இலங்கை     March 12, 2018 12:51 am GMT     0 Comments     1323     by : Arun Arokianathan

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பசில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம் வரும் போது, மகிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார்.

ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

குறித்த கட்சி அல்லது குழுவின் சார்பில் மிகப் பொருத்தமானவர் தான் போட்டியிடுவார். அதுபோல, இலங்கையின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது மக்கள், தமது ஜனாதிபதி வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்  

    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவி

  • ஐ.நா. சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்!  

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்

  • ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு – மீண்டும் அணிக்குள் அகில தனஞ்சய!  

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டு

  • இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!  

    உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள

  • கோட்டா வேட்பாளரானாலும் அச்சம் இல்லை – ஐ.தே.க  

    ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப


#Tags

  • 2020
  • Gotabaya
  • Sri lanka
  • கோட்டாபய ராஜபக்ஷ
    பிந்திய செய்திகள்
  • லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
    லாரியுஸ் விருதுகள்: ஜோகோவிச்- சைன் பைல்ஸ் ஆகியோருக்கு விருது
  • மதியச் செய்திகள் (19.02.2019)
    மதியச் செய்திகள் (19.02.2019)
  • மதியச் செய்திகள் (18.02.2019)
    மதியச் செய்திகள் (18.02.2019)
  • மதியச் செய்திகள் (17.02.2019)
    மதியச் செய்திகள் (17.02.2019)
  • காலைச் செய்திகள் (19.02.2019)
    காலைச் செய்திகள் (19.02.2019)
  • காலைச் செய்திகள் (18.02.2019)
    காலைச் செய்திகள் (18.02.2019)
  • காலைச் செய்திகள் (17.02.2019)
    காலைச் செய்திகள் (17.02.2019)
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
    மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • அருள்மழை பொழியும் வட்டக்கச்சி ரங்கராஜப் பெருமாள் கோயில்
    அருள்மழை பொழியும் வட்டக்கச்சி ரங்கராஜப் பெருமாள் கோயில்
  • தமிழ் மறவர் துயிலும் மன்னவர் மாண்பின் நிலம் கோப்பாய்
    தமிழ் மறவர் துயிலும் மன்னவர் மாண்பின் நிலம் கோப்பாய்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.