News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இப்படியும் நடக்கிறது
  3. 5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்பம்!

5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்பம்!

In இப்படியும் நடக்கிறது     October 18, 2018 9:56 am GMT     0 Comments     1260     by : Litharsan

சிறுவன் ஒருவன் தனது தந்தையாரிடம் தொலைபேசியில் 5 நிமிடத்தில் வாருங்கள் என கூறியது 5 லட்சத்துடன் வாருங்கள் எனக்கேட்டதால் மகன் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடுசெய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உத்தர பிரதேசம், நொய்டா நகரின் சிஜார்சி பகுதியில் இச்சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 6 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவனை அவனது குடும்பத்தினர் அடிக்கடி திட்டி வந்துள்ளனர்.

அவனது தந்தை மளிகை கடை வைத்துள்ளார். அதனால் சிறுவனை கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு அவர் கூறுவார். அந்த சிறுவன் பணப்பெட்டியில் இருந்து பணம் எடுப்பது வழக்கம். இதேபோன்று சமீபத்தில் ரூ.100 பணம் எடுத்தது அறிந்து அவனது வீட்டில் திட்டியுள்ளனர்.

இந்நிலையில் அவன் பாடசாலைக்கு சென்றுள்ளான். அதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் தன்னையும் ஏற்றிச்செல்லுமாறு கேட்டுள்ளான்.

அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்த அவன் பசித்ததில் வீட்டை தொடர்பு கொள்ள விரும்பியுள்ளான். இதனையடுத்து குறித்த மோட்டார் சைக்கிள்காரரிடம் தொலைபேசியை கேட்டு வாங்கி வீட்டுக்கு தொடர்பு கொண்டுள்ளான்.

அவன் தனது தந்தையிடம், பிஸ்ராக் பகுதிக்கு வந்துள்ளேன். 5 நிமிடங்களில் இங்கு வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளான்.

ஆனால் சிறுவனின் தந்தைக்கு 5 லட்சம் பணத்துடன் வாருங்கள் என கேட்டுள்ளது. இதனால் தந்தை பொலிஸாரிடம் முறையிட, அவர்களும் தொலைபேசி எண்ணை கண்காணித்துள்ளனர். ஆனால் அது வேலைசெய்யாத நிலையில் கடத்தல் என சந்தேகம் அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து பிஸ்ராக் பகுதிக்கு பொலிஸ் குழு ஒன்று சென்றது. சில மணிநேரத்திற்கு பின்னர் குறித்த தொலைபேசி வேலைசெய்தது. இதையடுத்து அவர்களைக் கண்டுபிடித்தனர்.

அதன்பின் விவரம் அறிந்து, தவறான புரிதலால் இந்த சம்பவம் நடந்து விட்டது என சிறுவனின் தந்தை கூறி விட்டு சிறுவனை அழைத்துச் சென்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்!  

    தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (புதன்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. உத்தர பிர

  • ஆண்களாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்  

    உத்தர பிரதேசத்தில் ஆண்களாக மாறி சலூன் கடை நடத்தும் இரு சகோதரிகளுக்கு அரச கௌரவம் கிடைத்துள்ளது. ஆம்,

  • இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்  

    உத்தரபிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்துகொண்டு செல்ஃபி எடுத்தவேளை தவறி வீழ்ந்த இளம் பெண் உயிரிழந்துள்

  • உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை!  

    உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர்

  • எதிர்த்துப் பேசியதால் நாக்கை இழந்த பெண்!  

    இந்தியாவில் வரதட்சணை கேட்ட போது எதிர்த்து பேசியதால் மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் அங்கு அதி


#Tags

  • Uttar Pradesh.
  • உத்தர பிரதேசம்
  • நொய்டா நகர்
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.